Tuesday, September 24, 2024

English Verses...

1. 

...............my dear

Carry me near

Have not any fear

Have but some cheer.

    Few days have passed

    After seeing you last

    However, i am lost

    In thoughts you have caused.

Many a times you are sought

Never are you caught

Always in my thought

Without you, am naught.

    Longing for you most

    Thinking still of the cost

    I always get lost

    That you seem like most.

                   - Ananthapuri, 31.08.1991


2. Forgot not His promise God

Made at the fall of our parents first

Prompted Him His love for us

To send His only Son beloved.

    Fulness of the time did come

    Started then His redemption best

    Sent an angel to Nazareth

    Asking the consent of Mary.

The angel while message proclaimed

Virgin Mary sweetly acclaimed

"Behold the handmaid of the Lord

Be it done to me as you said!"

    Thus while she surrendered herself to God 

    God too offered Himself to her totally 

    On whom on earth, gift such bestowed?

She too teaches a lesson through this 

Empty yourself for something else

For two things can't be at a point be!

                            - 27.01.1978


Came we so some seven years back

To an unknown still a well-known palce

Though we came from different homes

Strong in friendship soon we became.   

    So many regions, so many cultures

    So soon became one and the same

    'Brother', we called one another

    And so we treated one another.

Same in learning same in dining

All of us have received the same

No big, no small in our midst

All of us are treated the same.

    Freedom did we have in play

    Of course, in prayers too, for 

    No one could stand in between 

    God and me in silence.

Forced are we now to leave this house

You too fathers and brothers dear 

Cruel indeed is the time of parting -but

We could live in memories so sweet. 

                            -August 13th 1980

[Published in 'Caritas' the Seminary Magazine/Annual that year.]





Sunday, September 22, 2024

Malayalam II

 പ്രയത്നിച്ചാൽ പ്രതീക്ഷിക്കാം പ്രതിഫലം നിശ്ചയം 

പ്രായം അതിനൊരു പ്രതിബന്ധമേയല്ല സത്യം 

പ്രതിഭകൾ പ്രാരംഭത്തിൽ സാധാരണക്കാർതന്നെ 

പ്രാബല്യം നേടുന്നതോ പ്രയത്നത്താൽ മാത്രം.

    അസാധ്യം എന്ന പദം അന്യമാകട്ടെ അനുജന്മാരെ 

    സാധ്യമാണ് സർവ്വവും സംഘടിച്ചു ശക്തരായാൽ 

    സംഘടിക്കാൻ സാധ്യമാകാത്തവസ്ഥയെ അവഗണിക്കാം

    സമാരംഭിക്കം സംഘടനാ ശക്തിയെ സാവകാശം.

അസമത്വം ,  അനീതി ,  അക്രമം കൊടികുത്തി വാഴുന്നു 

വിശപ്പും വേദനയും രോഗവും നിത്യ യാഥാർഥ്യങ്ങൾ 

ആകപ്പാടെ അസന്തുഷ്ടമായ അന്തരീക്ഷം - ഇവ 

അകറ്റുവാൻ ആർക്കുമിവിടെ ആവില്ലെന്നോ!

    അനുജന്മാരെ അനുജത്തിമാരെ നിങ്ങൾക്കാവുമോ 

    ആവുമെങ്കിൽ അങ്കത്തിനൊരുങ്ങുക 

    അങ്കത്തിൽ ആധിപത്യം പുലർത്തണം 

    അജയ്യരായി അധികാരം പിടിച്ചെടുക്കാം.

അധികാരം അവശത അകറ്റുവാൻ 

അഭിമാനിതരായി ജീവിക്കാൻ - അല്ലാതെ 

അടിച്ചമർത്താനല്ല ആരെയും 

അടിമകളാക്കാനുമല്ല തീർച്ച.

                        - For the Kochuthura Manuscript, 'Yagjnam', 6.6.1986


സുന്ദര സഹ്യൻറെ ശ്രുംഗമൊന്നിൽ 

സദാ സർവ്വേശ സായൂജ്യമടയാൻ 

സദയം സംന്യാസം ശ്രമിക്കുന്നേൻ.

    ശാരീരികമാം ദുരാശകളേറെ 

    സദാ ശല്യപ്പെടുത്തുന്ന എന്നെ 

    സ്വാർത്ഥനായി തീർക്കുന്നു പിന്നെ.

സമചിത്തത സാരമില്ലാതായി 

സന്മാർഗം ഒട്ടുമില്ലാതായി 

സത്യത്തിന് പാതയും താറുമാറായി.

    ലോകർക്ക് നല്ലവനായി - അതിൽ 

    ലേശവും നേരില്ലാതായി 

    ലജ്ജയാൽ ഞാൻ വിവശനായി.

എത്രനാൾ ഇങ്ങനെ തുടരും 

എത്ര കണ്ണുകൾ വെട്ടിച്ചൊളിക്കും 

എൻ മനം ഏങ്ങലടിപ്പതേവം.

    ഒടുവിലായ് ഒന്നു ഞാനുറച്ചു 

    ഒരുപാട് ചിന്തയ്ക്ക് ശേഷം 

    ഓടിയൊളിക്കുവാൻ തന്നെ.

അങ്ങനെയന്ന് ഞാനെത്തി 

ആശ്രമ അന്തരീക്ഷം തന്നിൽ 

ആ ശ്രമവും അവതാളത്തിലായി.

    ഒളിച്ചോട്ടം ഒറ്റ മൂലിയല്ല 

    ഓടുക നടുവേ നാടിൻറെ കൂടെ 

    ഒന്നു ശ്രമിക്കാൻ ഒത്ത് ശ്രമിക്കാൻ. 

ദൈവം തുണച്ചാല തെരുവിലുമാകാം 

ദൈവീകതയെ പുൽകുവാനെങ്കിൽ 

തതുനുസാരം തെരുവിലിറങ്ങുന്നേൻ. 

                                - Kurishumala 14.10.1990


അടുത്തുള്ള അയൽക്കാരിൽ ദൈവത്തെ തിരയാതെ 

അകലങ്ങളിൽ അന്വേഷിപ്പതെന്തേ!

അകത്തുള്ള ആത്മാവിൽ അവിടുത്തെ അറിയാതെ 

ആകാശങ്ങളിൽ ആരായുവതെന്തേ!

    ആകാശത്തീശ്വരൻ എന്നറിയിപ്പവർ   

    അറിയാതെ നമ്മെ അകറ്റുന്നു 

    അയൽക്കാരിൽ വസിക്കുന്ന അവിടുത്തെ 

    ആവരണം ചെയ്യാൻ . ശ്രമിക്കുന്നു.

തന്നിൽ ഒതുങ്ങാത്ത തന്നെ ഒതുക്കുന്ന 

തത്വം മനുജൻ അറിയുന്നു 

എങ്കിലും വ്യക്തമല്ലാത്തതാം തത്വത്തെ 

സത്യമെന്നവർ സംബോധന ചെയ്യുന്നു.

    വ്യക്തമല്ലാത്തതാം തത്വത്തെ സത്യമായ് 

    വേദപണ്ഡിതന്മാർ ഓതിടുമ്പോൾ 

    വ്യർത്ഥമാം ജീവിതം നയിച്ചിടും വ്യക്തികൾ 

    അർത്ഥത്തിനായാവേശം അണഞ്ഞിടുന്നു.

അർഥങ്ങൾ അനര്ഥങ്ങളായിടും വേളയിൽ 

ആശയറ്റവർ അലയുന്നു 

ആശയില്ലാത്തവർക്കാശ്വാസം നൽകുവാൻ 

അവതരിപ്പിക്കുന്നു ഈശനെ വീണ്ടുമവർ.

    ഈശ്വര സാക്ഷാത്‍കാരത്തിനായെല്ലാരും 

    ഈ വഴി മാത്രമാണെന്ന് ചൊല്ലും 

    ഇടുങ്ങിയ ചിന്തയല്ലേ മതങ്ങൾ - അവ 

    ഇന്നും മനുഷ്യന് ഇടർച്ച വരുത്തുന്നു.

മതത്തിന്റെ മാറാലയ്ക്കുള്ളിലെ മർത്യൻ 

മരണ ഭീതിയാൽ മനം നൊന്തു കേഴുമ്പോൾ 

'മഹേശ്വരൻ '  മാനത്ത് മാലാഖമാരൊത്ത്

മാപ്പു ശാക്ഷിയായ് മതിമറന്നിരിക്കുന്നു.

    നാലുപേർ കൂടുമ്പോൾ നാടുവിലുദിക്കും - ദൈവത്തെ 

    നരപുത്രൻ യേശു നല്കിടുമ്പോൾ 

    നരനിനി നാഥനെത്തേടി നാടെങ്ങും 

    നടന്നലയണ്ടല്ലോ നന്മ രൂപാ.

                        - Kurishumala 15.10.1990

  


മലയാളം...

തിരകൾ കടന്നു ധീരതയോടെ 

തിരികെ വരുന്നു നിരാശരായ്

കടലിൻ മക്കൾതൻ കദന കഥ

കരളലിയിക്കും കണ്ണീർക്കഥ


ഇന്ത്യ ഇന്ന് സ്വതന്ത്രയാണെ 

ഇന്ത്യാക്കാർ സ്വാതന്ത്രരല്ല!

ചൂഷണമാണ് സ്വാതന്ത്ര്യമെങ്കിൽ 

സായിപ്പിനതെന്തേ ആയിക്കൂടാ?

    പാതിയിലധികം അർത്ഥപ്പട്ടിണി 

    ഭാരതഭൂമി ഫലഭൂയിഷ്ഠവും 

    എന്താണിതിൻറെ കാരണമെന്ന് 

    എടുത്തുചോദിക്കാൻ ആരുണ്ടിവിടെ?

കൈമടക്കൊന്നു കൊടുത്തല്ലാതെ 

കാര്യമൊട്ടും നടപ്പതില്ലിവിടെ 

വച്ചുമടക്കാൻ ഇല്ലെങ്കിൽപ്പിന്നെ 

വച്ചുമതിയാക്കി പോരുകേം വേണം.

    വൻമുതലാളികൾ വളരുന്നുണ്ടേ 

    വൻകിട സ്ഥാപനമുയരുന്നുണ്ടേ

    വിശന്നലയും പട്ടിണിപ്പാവങ്ങൾക്ക് 

    വിശപ്പടക്കാൻ വഴിയില്ലിവിടെ!

സായിപ്പിനെതിരെ സമരം ചെയ്ത 

സമര സഖാക്കൾ ഇല്ലിന്നിവിടെ 

എങ്കിൽ എന്തേ, ഞങ്ങൾ വരുന്നു 

എന്തിനും ഒരുങ്ങി മുന്നോട്ട്.

    നഷ്ടപ്പെടുവാൻ ഞങ്ങൾക്കൊന്നും 

    നാളിതുവരെ ഉണ്ടായിട്ടില്ല 

    ഉള്ളത് വിശപ്പും വേദനയും മാത്രം 

    ഉള്ളിനകത്തു തീജ്വാലകളും.

കത്തിക്കും ഞങ്ങളീ ചൂഷണ ഭൂമി 

ആളിപ്പടരും അതാഗോളമാകെ 

ചാരത്തിൽ നിന്നുയിർക്കൊള്ളുമാ 

സമത്വ സുന്ദര ഭൂമിയല്ലേ സ്വതന്ത്രഭൂമി.

                                   - പൂത്തുറ അഞ്ചുതെങ്ങു് - ഓഗസ്റ്റ്, 1981 (St. Roch's Nursery                                                                                                                    Independent Day celebrations....)


ആശംസകൾ ആയിരം അലയടിച്ചുയരുന്നു മനസ്സിൽ 

അക്ഷരമായി കടലാസ്സിൽ അവ വരുന്നില്ലെന്നന്തേ!

കാരണങ്ങൾ കണ്ടെത്താൻ കാത്തിരിക്കുന്നില്ല -ഞാൻ 

ആശംസിക്കുന്നു ജന്മദിനാശംസകൾ മാത്രമിപ്പോൾ.

    വിഷമം വിചാരിക്കില്ലെന്ന് വിശ്വസിക്കുന്നു 

    വീണ്ടുമെഴുതാം ഞാൻ വേറൊരിക്കൽ 

    വല്ലാത്തൊരവസ്ഥയാണിതല്ലേ - പിന്നെ 

    വന്നുപോയ്, വേറെ വഴിയില്ല കേട്ടോ.

                                      - 8.6.1982 B'day greeting to തെയ്യാമ്മ 


മംഗളങ്ങൾ, തിരുനാൾ മംഗളങ്ങൾ 

മനസ്സ് നിറയെ മംഗളാശംസകൾ 

നേരുന്നു ഞാൻ നിനക്ക് - നിൻ 

നാമ ഹേതുവാം ക്രിസ്തുരാജ തിരുനാൾതന്നിൽ.

    ക്രിസ്തുരാജൻതൻ കൃപ നിന്നിൽ നിത്യവും 

    നിർഗ്ഗളിക്കുവാൻ നിരന്തരം പ്രാർത്ഥിക്കുന്നു 

    ക്രിയാത്മമാം നിൻ ക്രിസ്തുവിൽ ജീവിതം 

    കൃത്യം തുടരുവാൻ തുണയ്ക്കട്ടെയവൻ.

കൃതൃമമില്ലാത്ത ഹൃദയത്തിന്നുടമ നീ 

ക്രമക്കേടുകൾക്കില്ല സ്ഥാനം നിന്നിലെന്നും...

                      - 16.11.1982 (Festal greetings to Fr. Rajan)


പ്രീയപ്പെട്ട പൂതവേലിൽ 

ഏതാണ്ടൊരു മാസം മുൻപ് 

ഏറെ സ്നേഹത്തോടെ അയച്ച 

എല്ലാ നല്ല വാക്കുകൾക്കും 

ഏന്റെ ഹൃദയം നിറഞ്ഞ നന്ദി.

    അനുബന്ധമായി അയച്ച 

    അൻപതു രൂപയ്ക്കും 

    ആത്മാർത്ഥതയുള്ള 

    ആയിരമായിരം നന്ദി.

ആനന്ദവും ദുഖവും 

ആനുപാതികമല്ലെങ്കിലും 

പരാതികൂടാതെ 

പരിഗണിക്കുന്നത് ഭാഗ്യംതന്നെ.

    പരീക്ഷ കഴിഞ്ഞിരിക്കുമല്ലോ 

    ഭംഗിയായി പകർത്തിയെങ്കിൽ 

    ഫലം പരാജയമാവില്ല - പകരം 

    ബഹുമാനങ്ങൾ തേടി വരും.

കൊച്ചുതുറയിലെ ഈ കൊച്ചുകൂട്ടുകാരൻ 

കൊച്ചുകൊച്ചു സ്വപ്നങ്ങളുമായി 

കൊള്ളാവുന്ന വല്ലതും ചെയ്യാൻ 

കൊതിക്കുന്നു ഇന്നും.

    വ്യക്തിബന്ധം വിശുദ്ധമാണ് 

    വ്യഗ്രതകളാൽ വീർപ്പുമുട്ടുമ്പോൾ 

    വിശ്രമിക്കാൻ വെമ്പൽ കൊള്ളുമ്പോൾ 

    വിശുദ്ധമായ വ്യക്തിബന്ധം വിലപ്പെട്ടതാവും.

വിലപ്പെട്ടതായിരുന്നു നമ്മുടെ ഒത്തുചേരൽ 

വികാരങ്ങൾ പങ്കു വച്ചു 

വിചാരങ്ങളിലൂടെ വിഹരിച്ചു 

വീണ്ടുമതുപോലാരവസരം...

    പൗരോഹിത്യം പരിശുദ്ധമാണ് 

    'പരിശുദ്ധി '  പര്യായങ്ങൾ പലതും 

    പതറിപ്പോവുന്നു പലപ്പോഴും 

    പരാജയപ്പെടരുതേ എന്ന് പ്രാർത്ഥിക്കുന്നു.

ആഥിത്യം നിങ്ങൾക്കരുളുവാൻ ലഭിച്ചവസരം 

അനുഗ്രഹമായംഗീകരിക്കുന്നു 

അതിനൻപതു രൂപ വില കൽപ്പിച്ചത് 

അത്ര നന്നായില്ല . .. സാരമില്ല.

    പൂതവേലിയിൽ ആത്മാർത്ഥമായൊരു സുഹൃത്തിനെ 

    പുണരുവാൻ സാധിക്കുന്നതുപോലൊരനുഭവം 

    പൂവിന്റെ പരിമളംപോലെ നിർമ്മലം 

    പുലരിയുടെ പുളകംപോലെ പ്രസാദം.

അടുത്തു നിൽക്കുന്നു ഡാർവിൻ 

തൊട്ടപ്പുറത്ത് യേശുരാജൻ 

ജോണിയും ദാവീദുമെല്ലാം 

സ്നേഹമറിയിക്കാൻ ആവശ്യപ്പെടുന്നു.

                 - 6.2.1986 (Reply to Antony Poothavelil's letter...) 


എൻ മനസ്സിൻ പ്രതീകമായി 

എരിഞ്ഞിടാത്ത ഈ വിളക്ക് 

ഏല്പിച്ചു ഞാൻ ഏകയായി 

ഇപ്പോഴും കാത്തിരിക്കും...

    കാത്തിരിക്കും നിറമെല്ലാം 

    കർത്താവ് കാത്തിടുവാൻ 

    കരളുരുകി പ്രാർത്ഥിക്കുന്നു 

    കടന്നുവരാൻ നീ ശ്രമിക്കു.

                             - 9.2.1986 (Mary John...)  


 

Friday, September 20, 2024

உ. 5. 64)

 உ. 5. 64) நட்பை நாடி நான் வந்தேன் - நல் 

வாழ்த்தைக் கூறி உனைப் புகழ்ந்தேன் 

நாநிலம் சிறந்து நீயும் வளர - நம் 

நாயகன் இயேசுவை வேண்டி வந்தேன் 

    நலம் நிறை எண்ணம் நச்செனக் கொண்டாய் 

    நன்றென செய்ததை தீதெனக் கொண்டாய் 

    சிந்தையிற் தோன்றிய சீரான நினைவை 

    சீர்கெட்டதென்று சீற்றம் கொண்டாய்.

சிலவேளை நீயே இப்படியாக - என் 

சிந்தையும் கலக்கம் கொள்வதைப் பாராய் 

உள்ளத்தைப் புரியாதுணர்வை இழக்கும் 

உனக்கெனக் கூற எனக்கென உண்டு .  

                                           - 12.08.1991


6. 65) தூசுபடிந்த என் இதய வீணையை 

துடிக்க வந்தவள் நீ 

துருப்பிடித்த அதன் நரம்புகளை 

துலங்க வைத்தவள் நீ 

தூங்கிக் கிடந்த என் இதய ராகத்தை 

துயிலெழச் செய்தவளும் நீயே.

    துறவுக்காக உறவை முறித்த என்னை 

    உறவைச்சொல்லி துறவை துரத்திவிட 

    தூண்டுபவளும் நீயன்றோ.

மணமதைத் துறந்தேன் - என் 

மனமதை நிறைத்தேன் 

மன்னவன் தனது மாசறு மொழியால் 

மாதே உந்தன் மயக்கும் விழியால்.

    மயங்கிய மனதின் மருந்தென நீயும் 

    மறுபடி வந்தெனை உணர்த்திவிடு 

    மணமதைத் தந்து மகிழ்வுறச்செய்யும் 

    மலர்போல் உன்னை தந்துவிடு.

                             - 12.08.1991


7. 66) உள்ளத்தை வென்றவன் நீ 

உணர்வாக நின்றவள் நீ 

ஆசையை வளர்த்தவள் 

ஆண்மையை தொட்டவள் 

காதல் திருமகள் நீ.

             - 10.08.1991


8.67) அன்றொரு நாள் பெண்ணொருத்தி 

ஆசைகொள்ள ஆசைப்பட்டாள் 

இயலவில்லை இன்றுவரை 

ஈங்கிதோ நீயொருத்தி 

உனையளித்து உறவுகொள்ள 

ஊடலுடன் முனைகின்றாய் 

என் பொருட்டு ஏங்கும் நீயோ 

ஏமாற்றம் அடைவாயோ 

ஐயமுறக் கேட்கின்றேன் 

ஒருவேளை உன்னை நாடி 

ஓடோடி வந்தாலும் 

ஒளடதமாய் சுவைக்காதோ?

                            - 09.08.1991


9.68) காலங்கள் கடந்த போதும் 

கருத்தினில் நிறைந்தவள் நீ 

கடமை செய்ய விட்டுவிட்டு 

கடந்து சென்றவள் நீ.

    கடந்தபின் உனைக் கண்டபோது 

    கவலையாக தோன்றினையே.


10. 69) உறவென்று சொல்லி வந்து - பின் 

ஊடல் ஏன் புரிய வேண்டும் 

உத்தமிபோல் காட்டிவிட்டு - நீ 

உறவை ஏன் முறிக்க வேண்டும்.

    பெண்ணென்று ஆனாலே - அது 

    பெரும் பிழையாய் ஆவதென்ன 

    பேதை மனம் இருந்துவிட்டால் 

    பெரும்பூசல் பெயர்ந்து வரும்.


11. 70) முல்லைமலர் பற்க் காட்டி - நீ 

முகமலர்ந்து சிரித்திடவே 

முத்துக்கள் சிதறுவதாய் - தவ 

முனிவர்கூட நினைப்பனரே.

    முகம் நிறைய கௌரவமாய் - 

    முறையின்றி போவதென்ன 

    முன்கோபம் போல் காட்டி - நீ 

    மூடி மறைப்பதென்ன.

'சாவைவிட வலுவாமே காதலென்று' 

சங்கீர்த்தனம் கூட சாற்றும்போது 

சாதாரணப் பெண்ணொருத்தி 

சாதிக்க முயல்வதென்ன.

    சாவுக்கே சவால் விடும் காதலுக்கு

    சரிநிகராய் நீயிருக்க விருப்பமெனில் 

    சாகசங்கள் புரியவேண்டும் - இன்னும் 

    சாபம்கூட ஏற்கவேண்டும்.

[இனிமைமிகு பாடல் 8:6] 

                                  - 01.08.1991


12. 71) காதல் பற்றும் கடவுள் பற்றே  

கடிதம்போல் வந்ததென்ன 

கவனத்தை கவர்ந்ததென்ன 

காதல்கொண்ட கள்ள உள்ளம் 

கலையுள்ள கருணை யுள்ளம்.

    கவிதையொன்று பாடிவிட்டேன் 

    கருத்தறியக் காத்திருந்தேன்

    கருத்தெனவே கடிதமொன்று 

    கண்டபோதோ கலங்கி நின்றேன். 

கடவுள் பற்றே பக்தி என்பர் 

காதல் பற்றோ காமமென்பர் 

காதல் பற்றும் கடவுள் பற்றென 

கொண்டதனால் காதல் கொண்டேன்.

    என் போன்ற ஒருவனுக்கு 

    ஏன் இந்த காதல் இன்பம் 

    காதல்கொண்ட நீ இந்த 

    கருத்தினையே ஏற்பாயா?

                                     - 29.07.1991


13.72) உனக்கு மட்டும் 

கண்டதும் காதல் கொண்ட எனை - உன் 

கண்களும் காந்தமாக கவர்ந்திடவே

கவிதையொன்று பாடி உன்னை  - என் 

காதல் மனம் காட்ட வந்தேன்.

    உனைக்காண உதவிபோல கேட்டு வந்தேன் 

    கேட்டபவற்றை கேட்டபடி தந்து வந்தாய் 

    உதவிக்கு உளம் மகிழ்ந்து நன்றி சொல்ல 

    உனக்கென்று கவிதையொன்று பாடுகின்றாய்.

உன் கண்ணிருக்க கவிதையெல்லாம் வீணே 

நீயருகிருக்க கலையழகொன்றும் காணேன் 

உன் குரலென்றும் இசை போன்ற பண்ணே 

நீ நடந்துவர நடனம்கூட பாரேன்.

    இப்படியும் இன்ப நிலை எய்திடவே - என் 

    இதயமது இனி யுன்னைக் கெஞ்சும் 

    இந்நிலைக்கு எனைக்கொணர்ந்த தேவி 

    இவ்வுதவி தந்தெனக்கு அருள்புரிக கொஞ்சம்.

காவியங்கள் பல்வேறு பாடக்கேட்டேன் - இன்னும் 

ஓவியங்கள் வண்ண வண்ண எழிலில் கண்டேன் 

என்றிருந்தும் உன்போன்ற காவியமோ ஓவியமோ 

எங்கணுமே கேட்டதில்லை கண்டதில்லை கண்ணே.

    நீ  சிரித்தால் முத்துதிரப் பார்த்தேன் 

    நீ சினந்தால் சத்துதிர உணர்வேன் 

   நீ மொழிந்தால் இனிப்பதென சுவைப்பேன் 

    நீ இழந்தால் கசப்பதென உணர்வேன்.

நீ வாழ நித்தமும் யான் வேண்டுகிறேன் 

நிலையான புகழ் உனக்கு வாழ்த்துகிறேன் 

நீங்காத இன்பம் நிழல்போல தொடர 

நிகரில்லா தலைவனையே வேண்டுகிறேன்.

                                                      - 09.07.1991


14. 73)

 

    


Thursday, September 19, 2024

'அண்ணன்' மற்றும் நண்பன்...


6.9.2024 அன்று இவர்கள் நான் பணியாற்றும்மேனம்குளம் (கழக்கூட்டம், திருவனந்தபுரம்) தூய யாக்கோபு ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு என்னை , சந்திக்க வந்ததிலிருந்து இந்த 'கவிதை'த் தொகுப்புக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது...
அருள்சாமி அண்ணன் அவற்றை வாசித்து அபிப்பிராயம் சொல்ல கேட்டுக்கொண்டேன்...
அவற்றை வாசித்த அவர், 'காதல்' கவிதைகள் தவிர்த்து பிரசுரிக்க சொன்னார்! 
 

உ. காதல்...

 உ. காதல்... 

1. 60) நீயிருக்க என் இதயம் நிம்மதியளிக்கும் 

நீயின்றேல் அவ்விதயம் அமைதியிழக்கும் 

நிலையில்லா கடல்போல் ஆழமதடையும் 

நீயின்றி ஆழம் கூட வெறுமையென்றிருக்கும்.

    வெறுமையாதே வேகமுள்ள புயலாய் மாறும் 

    வேறென்ன என் மனதின் நிலையென்றாகும் 

    வேண்டாமிந்த வெறுமைநிலை என்னகத்தே 

    வேகமாக வரும் புயலை தடுத்திடவேணும் . 

புயல்வேண்டாம் பூந்தென்றல் அதுவே போதும் 

பூங்காற்றாய் நீ மட்டும் இருந்தால் போதும் 

புவியெல்லாம் நீ வீச பூரிப்படையும் - வரும் 

புகழெல்லாம் உன்னாலே ,  புவியதை உணரும்.

                                        - எர்ணாகுளம் 22.08.1991


2. 61) உன் சந்நதியில் உவகை கொள்ளும் என்னிதயம் 

உனைக்காண உருவமில்லா துயரடையும் 

உறவாலே நிறைவெய்தும் என்னுள்ளம் 

உனையின்றி எந்நாளும் கலக்கம் கொள்ளும்.

    நான் மட்டும் சரி பாதி நீயன்றோ மறுபாதி 

    நாமிருவர் சேர்ந்தாலே நலன் கோடி 

    நீயின்றி நான் தவிக்க விடலாமோ 

    நலமாக நீ வருவாய் என்னை நாடி.

நிலவுமகள் வான்வெளியில் தவழ்ந்து வர 

நீர்மகனும் அதைக்காண பொங்கி எழ 

அதுபோல உன் வரவை எதிர்நோக்கும் 

ஆண் மகனாம் என் நிலையைப் பாராயோ.

    பார்வையொன்றே பரிசாக தந்தாள் போதும் 

    பாவியிவன் பன்மடங்கு பூரிப்படைவேன் 

    பாவையுந்தன் பற்க்காட்டி சிரித்தால் போதும் 

    பரவசமாம் பரிசதென ஏற்றுக்கொள்வேன்.

                                             - எர்ணாகுளம் 21.08.1991


3. 62) இருகோடுகள் இணையாமல் சென்றால்தானே 

இரயில் ஓடும் இருப்புப் பாதை அதுவென்றாகும் 

அதுபோல நாமிருவர் இணையாதிருந்தால் 

அதுவன்றோ அழகுமிகு காதலென்றாகும்.

    இரயில் ஓட அஃதோடு என் மனமும் ஓட 

   இலட்சியமோ அடையாமல் நான் பாட 

    இலக்கியத்தில் காண்கின்ற காதல் கூட 

    இலட்சியக் காதலரென நமைக் கொண்டாட.

இலக்கியமாய் நம் காதல் இன்னும் வளர 

இதயத்தில் உனை நாளும் நானும் கொணர

இலக்கணமாய் காதலுக்கு நீயமைய 

இலட்சியக் காதல் அதுவென்றாகும்.

                                          - இரயில் காதல் 20.08.1991


4. 63) வெறுமையாக இருந்த உள்ளம் 

வெகுண்டெழுந்த தென்ன வென்று

வெளியுலகோர் கேட்க நன்று 

வெட்கி நின்றேன் நான் அன்று.

    வேண்டாத உறவுகளும் 

    விபரீத சிந்தைகளும்

    வேடிக்கையாக வந்து 

    வேதனையை தந்ததின்று 

வேடனவன் வலை போட்டு 

வேட்டை மானை தேடுதல்போல் 

வேகமுள்ள மனமின்று 

வேறெதையோ  தேடுதின்று.

    வேடமது கலைந்த பின்பு 

    வேறென்ன விளைவு வரும் 

    வேதனைகள் தொடர்ந்து வரும் 

    வேகம்கூட குறைந்து வரும்.

                    - இரயில் பயணங்களில் - 20.08.1991



  


ஈ. 22. 56) தாய்மைக்கு தாராட்டு

 ஈ. 22. 56) தாய்மைக்கு தாராட்டு 

என்னை ஈன்ற அன்னை 

எழிலான அன்னை 

தியாகச் சுடர் வீசும் 

திருவான அன்னை.

    நினைவுள்ள நாளெல்லாம் நீங்காத துன்பம் 

    நித்தமும் நின் கண்ணில் நிலையான துயரம் 

    நிமித்தமாய் நின்றவர் நிலையில்லா தந்தை 

    நிழல்போல நின்றாயே நீங்காமல் எம்மை.

பசியோடு நீயிருந்தும் பசி தீர்த்தாய் எமக்கு 

படிக்காத மீ மட்டும் படிக்கவைத்தாய் எம்மை 

பக்தியுடன் பரமன் சந்நதி தேடிடவும் செய்தாய் 

பார்ப்பவர்க்கு மாதிரியாய் வாழ்ந்திடவும் செய்தாய்.

    வாழ்வுக்கு வழியின்றி வந்தபோதெல்லாம் 

    வேலை செய்து பழகாத வெளியினிலும் போகாத நீ 

    வலை முடித்து விலை பெற்று வாழச் செய்தாய் 

    வழக்கமாக விழித்திருந்தும் வலை நெய்தாய்.

அலங்காரம் அணிகலன்கள் ஒருத்திருந்தாய் என்றும் 

ஆடைகூட அழகின்றி அடக்கமாக அணிந்தாய் 

ஆண்டவரை அடைக்கலமாய் அணிகலனாய் கண்டாய் 

ஆறுதலும் ஆனந்தமும் அதிலிருந்தே யடைந்தாய்.

    உன் மக்களின்று மழலை பெற்று மகிழ்ந்திருக்கும்போது 

    உனக்கு மட்டும் மகிழ்ச்சி வேண்டாமென்றிருப்பதேனோ 

    உவப்புடனே நீ வளர்த்த தலைமகனும் உனைத்தொடர்ந்து 

    உலகவாழ்க்கை வேண்டாமென்று தள்ளிவிட்டான் போலும்.

ஊரறியாமல் உலகறியாமல் உத்தமியாய் வாழ்கின்றாய் 

மங்கையர்க்கு மாதிரியாய் பெண்மைக்கு பெருமை சேர்க்கின்றாய்.

தாய்மைக்கு தகைசான்ற தத்துவமாய் திகழ்கின்றாய் 

தவம் செய்தால் கிடைக்காத தனிப்புகழை அடைகின்றாய்.

                                                       - குரிசுமலை - 21.09.1990


23. 57) பாகவதர் அப்பா 

கலையுள்ளம் கொண்டவர் அப்பா 

கடமைகளை பொருட்படுத்தாதவர் அப்பா 

கண்டபடி நடந்தாரன்றி - குடும்பம் 

கவனித்து நடக்கவில்லை யப்பா.

    மனத்தால் மக்களை அன்பு செய்தாரெனினும் 

    மற்றபடி மறந்தே வாழ்ந்தார் 

    மனம்போல மகிழ்ந்து வாழ - மயக்கும் 

    மதுவையே மதமாகக் கொண்டார்.

திரவியம் தேட தெரிந்தவர் அப்பா 

தேடிய செல்வம் ஆடி அழித்தாரப்பா 

பசிக்கும் மக்களை பதறும் மனைவியைப் 

பாராமல் பலவாறு நடந்தார் .  

    மனைவியை மனதால் மதித்தார் அப்பா 

    மக்களை மகிழவும் செய்தாரப்பா 

    அவர்களுக்காக ஆடை அணிகலன் 

    அவ்வப்போது கொணர்ந்தாரப்பா.

மக்கள் உயர்வில் பெருமிதம் அடைவார் 

மதிப்புடன் வாழ மறுத்தும் விடுவார் 

மாதா பக்தியை மணமுடன் ஏற்றார் 

மதத்தின் ஒழுக்கம் மற்றவர்க்கென்பார்.

    நடிப்பும் பாட்டும் தெரிந்தவர் அப்பா 

    நாடக மேடையில் நாயகனப்பா 

    பாட்டின் பரவசம் பகிர்ந்தவராதலால் 

    'பாகவதரெ'ன பாராட்டும் பெற்றார் .  

'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' எனும் 

தமிழ் மூதுரையை தலைமேற்கொண்டோம் 

'தந்தையின் வழியே மைந்தனும்' என்ற 

பழமொழியை ஏற்க தயங்கிய நின்றோம்.

                                        - குரிசுமலை -22.09.1990


24. 58) 'அண்ணா என்றழைத்த நாவால்...'

அடுத்தவர்கள் கேலி செய்தும் 

அன்புடனேயே அழைத்தாயே 

அருமைத் தங்கை நீயே.

    உடன் பிறவாதிருந்த பின்னும் 

    உரிமையுடன் அண்ணா என்றாய்

    உனை நானும் தங்கையெனும் 

    உறவுடனே ஏற்றுக்கொண்டேன்.

விருப்பம் வரை நீயும் 

உரிமையுடன் அண்ணா யென 

அழைக்கும் சுதந்திரமுண்டு 

அனுமதி அதற்கேன் வேண்டும்.

                                 - 30.11.1991


25. 59) உறவுக்காக ஏங்கும் உள்ளம் 

துறவை எண்ணி தயங்கும் எண்ணம் 

குறையை நினைந்து கலங்கும் நெஞ்சம் 

நிறையை நோக்கி நீங்கும் கொஞ்சம்.

    பறவையெனவே பறந்திட விழையும் 

    இறகுகள் இன்றி சீற்றம் கொள்ளும் 

    பாய்மரம்போல பாய்ந்திட துடிக்கும் 

    பாய் விரியாது பதட்டம் அடையும்.

இப்படி பலவித மனநிலையோடு 

இருக்கும் எனக்கு இன்பம் சேர்க்க 

இறைவன் தந்த இளையவள் நீயே 

இன்னொரு தங்கை நீயென ஏற்றேன்.

    உறவுகள் பலது ஊடலும் சிலது 

    உண்ணுறவதிலோ ஊடலும் அரிது 

    உண்மையை நானே அறிவது எளிது 

    உலகமோ உன்னை புரிந்துகொள்ளாது.

இருந்தும் என்னை தேற்றிட வந்தாய் 

இதயத்தன்மையை இயல்பாய் கண்டாய் 

இலகுவாய் எனையே நீயும் வென்றாய் 

இயைந்தே உனக்கே பணிந்திட செய்தாய்.

    இதற்கென நானும் இறைமகன் இயேசுவை 

    இடைவிடாதழைத்து இறையருள் வேண்டுவேன்...

                                               - 06.11.1991 


    

John Rose’ Birthday – 01.07.2024 and Selva Rani...

 John Rose’ Birthday – 01.07.2024 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ,  ஜாண்றோஸ் ! இன்றுபோல் என்றும் மன நிறைவோடு , உடல்-உள்ள நலத்தோடு வாழ்க , ...